வாழ வழி இல்லாதவர்களுக்கு மரணம் வரமா?
+++++++++++++++++++++++++++++++++++++++++
திருப்பதி செல்பவர்கள் செம்மரத்திருடர்களா?
மரம் வெட்டுபவனுக்கு மரணதண்டனை
கொலைகாரர்களுக்கு கும்பாபிசேகம்
+++++++++++++++++++++++++++++++++++++++++
திருப்பதி செல்பவர்கள் செம்மரத்திருடர்களா?
மரம் வெட்டுபவனுக்கு மரணதண்டனை
கொலைகாரர்களுக்கு கும்பாபிசேகம்
இது புதிய செய்தியல்ல
திருப்பதிசெல்லும் எல்லா பக்கதர்களுக்கும்
தெய்வதரிசனத்திற்கு முன் கிடைப்பது
சிறை தண்டனையே
8 முதல் 36 மணி நேரம் சிறைவைக்கப்படுகிறார்கள்
திருப்பதிசெல்லும் எல்லா பக்கதர்களுக்கும்
தெய்வதரிசனத்திற்கு முன் கிடைப்பது
சிறை தண்டனையே
8 முதல் 36 மணி நேரம் சிறைவைக்கப்படுகிறார்கள்
பாவப்பட்ட மக்கள் குழந்தை குட்டிகளோடு
தன் இயலாமை, துயரங்களோடு
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று திரிபவர்கள்
இந்த லட்டையும் தின்றுபார்க்க கூடும் கூட்டம் இது
தன் இயலாமை, துயரங்களோடு
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று திரிபவர்கள்
இந்த லட்டையும் தின்றுபார்க்க கூடும் கூட்டம் இது
பெத்த தாய்க்கு ரேசன் கடையில்
வரிசையில் நிக்காத
திரைப்படம் பார்க்க
வரிசையில் நிக்காத
பல மகன்களும் மகான்களும்
இங்கு வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள்
வரிசையில் நிக்காத
திரைப்படம் பார்க்க
வரிசையில் நிக்காத
பல மகன்களும் மகான்களும்
இங்கு வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள்
இருந்தும் இவ்வளவு கூட்டம் கூடுவது
காரணமில்லாமலா? சக்தியில்லாமலா?
என்ற கேள்விகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாய்
தொடர்ந்து சென்று வருபவர்களை சந்தித்தேன்
அவர்கள் சொன்னதிலிருந்து...
காரணமில்லாமலா? சக்தியில்லாமலா?
என்ற கேள்விகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாய்
தொடர்ந்து சென்று வருபவர்களை சந்தித்தேன்
அவர்கள் சொன்னதிலிருந்து...
பெருமாளை அவ்வளவு எளிதில் பார்க்க போகமுடியாது
அவர் விரும்பினால்தான் ப்ராப்த்தம் இருந்தால்தான்
போகமுடியுமாம்
அவர் விரும்பினால்தான் ப்ராப்த்தம் இருந்தால்தான்
போகமுடியுமாம்
எனக்குத்தெரிந்த கோடீஸ்வரன்
உலகமகா திருடன் ஊரை ஏமாற்றுபவன்
நினைத்தால் காரை எடுத்துக்கொண்டு
டீக்கடைக்கு செல்வது போல் சென்று வருபவர்
அங்கு குறுக்குவழியில் வரிசையில் நில்லாது
தரிசனம் பார்த்துவருபவர்
அப்ப பெருமாளோட ப்ராப்த்தம்
இந்த உலகமகா திருடர்களுக்கு எப்படி கிடைக்கிறது?
பெருமாள் அந்த கோடீஸ்வரனுக்கு பங்குதாரர்
தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கமாட்டார்
ஆனால் தவராமல் உண்டியலை நிறப்பிவிடுவார்
உலகமகா திருடன் ஊரை ஏமாற்றுபவன்
நினைத்தால் காரை எடுத்துக்கொண்டு
டீக்கடைக்கு செல்வது போல் சென்று வருபவர்
அங்கு குறுக்குவழியில் வரிசையில் நில்லாது
தரிசனம் பார்த்துவருபவர்
அப்ப பெருமாளோட ப்ராப்த்தம்
இந்த உலகமகா திருடர்களுக்கு எப்படி கிடைக்கிறது?
பெருமாள் அந்த கோடீஸ்வரனுக்கு பங்குதாரர்
தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கமாட்டார்
ஆனால் தவராமல் உண்டியலை நிறப்பிவிடுவார்
மற்றவர் நேர்மையானவர் நினைக்கும்போதெல்லாம்
அவரும்போகக்கூடியவர் தொழில் வளரவே இல்லை
தப்பு செய்பவனுக்கு அள்ளித்தருபனும்
நேர்மையாளனை ஏமாற்றுவதும் பெருமாள்தான் இருந்தும்
இருவரும் தொடர்ந்து திருமலைக்கு சென்றுவருகிறார்கள்
ஏன் என்றால் சிலருக்கு குடிப்பது புகைப்பது போல்
அவர்களுக்கு கோயிலுக்கு செல்வதும்
ஒரு பொழுபோக்கு
அவரும்போகக்கூடியவர் தொழில் வளரவே இல்லை
தப்பு செய்பவனுக்கு அள்ளித்தருபனும்
நேர்மையாளனை ஏமாற்றுவதும் பெருமாள்தான் இருந்தும்
இருவரும் தொடர்ந்து திருமலைக்கு சென்றுவருகிறார்கள்
ஏன் என்றால் சிலருக்கு குடிப்பது புகைப்பது போல்
அவர்களுக்கு கோயிலுக்கு செல்வதும்
ஒரு பொழுபோக்கு
தெரிந்தே தன்னையும் ஏமாற்றி சுற்றியுள்ளவர்களையும்
ஏமாற்றிக்கொள்கிறார்கள் இவர்கள் மனம்
காரணம் தேடிக்கொண்டேயுள்ளது
நல்லது நடந்தால் பெருமாளோட கருணை எனவும்
தீயது நடந்தால் பெருமாளோட சோதனை எனவும்
பயணம் தொடர்கிறார்கள்
ஏமாற்றிக்கொள்கிறார்கள் இவர்கள் மனம்
காரணம் தேடிக்கொண்டேயுள்ளது
நல்லது நடந்தால் பெருமாளோட கருணை எனவும்
தீயது நடந்தால் பெருமாளோட சோதனை எனவும்
பயணம் தொடர்கிறார்கள்
திருப்பதியில் ஓர் ஆன்மீக வியாபாரம் நடக்கிறது
செயற்கையான தடைகளும், காத்திருப்புகளும்
மிகப்பெரிய பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது
கருவரை தரிசனம் ஒரு நொடி கூட நிற்க அனுமதியில்லை
இதை நாம் பெருமையாக கருதுகிறோம்
செயற்கையான தடைகளும், காத்திருப்புகளும்
மிகப்பெரிய பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது
கருவரை தரிசனம் ஒரு நொடி கூட நிற்க அனுமதியில்லை
இதை நாம் பெருமையாக கருதுகிறோம்
தமிழ் நாட்டில் பல கடவுள்களை
பார்க்க ஆள் இல்லாமல் பூட்டிவைத்துள்ளனர்
திருப்பதியில் பார்க்கவருபவர்களை பூட்டி சிறை வைக்கிறார்கள்
பார்க்க ஆள் இல்லாமல் பூட்டிவைத்துள்ளனர்
திருப்பதியில் பார்க்கவருபவர்களை பூட்டி சிறை வைக்கிறார்கள்









